Description
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்குகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வழக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்காகும். 1136 பக்கங்களில் 100 பத்திகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மைக்கேல் டி குன்ஹா அவர்கள் அளித்துள்ள தீர்ப்புதான் றிப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அதிக நபர்களால் படிக்கப்பட்ட தீர்ப்பாகும். அநேகமாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் படித்து விவாதித்தது இந்த தீர்ப்பினைத்தான். பலர் இவ்வழக்கு விவரமாக விவாதித்ததை நான் அறிவேன். சிலர் என்னுடனும் விவாதித்தனர்.





இன்றைய பஞ்சாங்கம் 27-07-2026, ஆடி 11, திங்கட்கிழமை, திரியோதசி திதி மாலை 04.15 வரை பின்பு வளர்பிறை ச
புதுக்கோட்டை கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் வெளிநா
சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, “ஆட்சியாளர்கள் மக்கள
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்து வழங்கிய மறு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த வருடாந்திர என்.சி.சி பயிற்சி முகாம
Reviews
There are no reviews yet.