Description
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்குகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வழக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்காகும். 1136 பக்கங்களில் 100 பத்திகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மைக்கேல் டி குன்ஹா அவர்கள் அளித்துள்ள தீர்ப்புதான் றிப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அதிக நபர்களால் படிக்கப்பட்ட தீர்ப்பாகும். அநேகமாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் படித்து விவாதித்தது இந்த தீர்ப்பினைத்தான். பலர் இவ்வழக்கு விவரமாக விவாதித்ததை நான் அறிவேன். சிலர் என்னுடனும் விவாதித்தனர்.





இன்றைய பஞ்சாங்கம் 20-09-2026, புரட்டாசி 03, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 05.52 வரை பின்பு வளர்பி
'உயிரிழப்புகள், வேகமான நோய்ப்பரவலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெங்குவை தடுக்கவும், குணமடையவ
சேலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை சிறு தூறல் மழையுடன் இடி, மின்னல் அதிகமாக
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தமிழகத்தின் பல்வேறு விவசாயிகள் சங்கங்கள
Reviews
There are no reviews yet.