Description
கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!





ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 18ஆம்
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிய
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறத
Reviews
There are no reviews yet.