Description
கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!





இன்றைய பஞ்சாங்கம் 20-09-2026, புரட்டாசி 03, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 05.52 வரை பின்பு வளர்பி
'உயிரிழப்புகள், வேகமான நோய்ப்பரவலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெங்குவை தடுக்கவும், குணமடையவ
சேலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை சிறு தூறல் மழையுடன் இடி, மின்னல் அதிகமாக
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தமிழகத்தின் பல்வேறு விவசாயிகள் சங்கங்கள
Reviews
There are no reviews yet.