Description
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.
முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.
ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.





ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பக்னு சோய் - பெலோ சோய் தம்பதியினர். இந்தத் தம்பதிக்கு மூன்று மகன
இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும்
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், கடலாடி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் க
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். -என்பது வள்ளுவர் வாக்கு,காசு அதிகமாக இரு
Reviews
There are no reviews yet.