Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிலும் குறிப்பாககடந்த சில வாரங்களாக, குறிப்பாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். வெளிநாட
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்தி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மாங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கடந்த சி
திறந்தவெளி கிடங்குகளில் மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும்
Reviews
There are no reviews yet.