Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





சென்னை உத்தண்டியில் உள்ள இல்லத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் ப
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
கடந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் திமு
'பாமக கூட்டணி இல்லை என்றால் வெறும் ஆறு இடங்களில் தான் அதிமுக வென்றிருக்கும். அதிமுக பெற்ற வெற்ற
Reviews
There are no reviews yet.