Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி - விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் நடிப்பத
இலங்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும், இந்த தொற்று மிகத் தீவிரமாக இ
நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்
குறுகிய இடைவெளிக்குப் பிறகு சமந்தா நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மா இண்டி பங்காரம்’(Maa inti bangar
மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேவில் உள்ள ’நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை ராதேஷ்யம் மிஸ்ரா என்ற
Reviews
There are no reviews yet.