Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. முதல
கடந்த 2023-ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றம்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, 17-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதி
மக்களவையில் மார்ச் 25, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, இந்தியாவில் உள்ள தனிநபர்கள், சங
Reviews
There are no reviews yet.