Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





சீனாவில் இரு மாணவர்கள் சிரித்தபடி கட்டிப்பிடித்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பெங்களூருவில் இன்று (31.07.2026
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற
முதல்வர் விஜய் நடிப்பில் கடந்த 23ஆம் தேதி வெளியான ‘ஜனநாயகன்’ படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறா
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறை
Reviews
There are no reviews yet.