Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் த.வெ.க. அரசு அமைந்து 60 நாட்கள் ஆகின்றன. இரண்டு மாதங்கள் முடிந்த நி
அரசாங்கத்தில் நமக்கு இருக் கும் முக்கியத்துவம் கட்சியில் இல்லையே என்ற பெரும் ஆதங்கத்தில் இருக்கிறா
இன்றைய பஞ்சாங்கம் 11-07-2026, ஆனி 27, சனிக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.04 வரை பின்பு தேய்பிறை த
(11) ராமாவரம் தோட்டத்து கண்ணன்! எம்.ஜி.ஆர். என்னைப் பார்க்க விரும்புவதாக ஸ்டண்ட் மாஸ்டர் தர்மலிங்க
Reviews
There are no reviews yet.