Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 294 தொ
தமிழ் சினிமாவில் குறைந்த பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர் ஸ்வாகதா கிருஷ்ணன். பேச்சுலர் படத்தில் இடம் பெ
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில்
முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உ
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகி
Reviews
There are no reviews yet.