Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு அரசு அதிகாரிகளான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம
இன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதல்வர் விஜய் உரையாற்றினா
இன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதல்வர் விஜய் உரையாற்றினா
இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளித்த முதல்வர் விஜய், மாநில அரசு மற்றும் மத்திய அர
இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளித்த முதல்வர் விஜய், ”நான் படப்பிடிப்பிலிருந்து ந
Reviews
There are no reviews yet.