Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





இன்று சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் தொடங்கியது. சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமைய
இந்தியா-அமெரிக்கா இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள்
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் அவரது 173வது படத்தின் டைட்டில் தற்போது போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்,
Reviews
There are no reviews yet.