Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





தனது நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் பவன் கல்யாணை ஃபாலோ செய்யும் விஜய், "ஜனநாயகன்' பட விவகார
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலங்கள் கைவிட்ட நிலையில், தென்மாவட்டங்களில் பெற்ற தொகுதிகள்
தி.மு.க.விலுள்ள 34 அமைச்சர்களில் 13 அமைச்சர்களுக்கு எதிராக, தனது கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., பா.ம
இன்றைய பஞ்சாங்கம் 15-04-2026, சித்திரை 02, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 10.31 வரை பின்பு தேய்பிற
Reviews
There are no reviews yet.