Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி தோட்டத்தார்விளையைச் சேர்ந்தவர் டிரைவர் க
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மூவாயிரம் பொங்
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகிய
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஷலப் பாண்டே ஆவார். இவருக்குப் பாவிக்கா ஷெட்டி என்ற பெண
ஈரான் நாட்டின் ரியால் நாணயத்தின் மதிப்பு பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும
Reviews
There are no reviews yet.