Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





தேவாதி தேவர்களின் குருவாகிய பொன்னவன், அதி சுப கிரமாகவும், முதல் சுப கிரகமாகவும், ஜோதிடவியலில் பிரத
"கடுகவே நடக்க வல்லான் கண்டதோர் தானம் செய்யும் மிடுக்கமாம் காலந
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது. அதுபோல் எல்லா செயல்களுக்கும் இருவித பலன்கள் இருக்கும். நன்ம
திருத்தம் சென்ற வார உதாரண ஜாதகத்தில் ஜாதகியின் ஜென்ம ராசி கும்பம் என்று திருத்தம் செய்து படிக்கவும
Reviews
There are no reviews yet.