Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





இன்றைய பஞ்சாங்கம் 06-11-2025, ஐப்பசி 20, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 02.55 வரை பின்பு தேய்பிறை த
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சிஇஓ) உள்பட 11 சிஇஓ க்களை இடமாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 800 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகையுடன் மெய்நின்றநாதர் ஆலய
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள் அமைந்துள்ளது.
கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர்
Reviews
There are no reviews yet.