Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் பார்த்திபன். இவருடைய ப
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் கடந்த பல மாதங்களாக கடைகள், வீடுகளில் பூட்டு உடைத்து திருட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த்
கடலூரில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Reviews
There are no reviews yet.