Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





கரூர் பிரச்சார நிகழ்வில் செப்டம்பர் 27 அன்று 41 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட் டோர் காயமடைந
இன்றைய பஞ்சாங்கம் 29-10-2025, ஐப்பசி 12, புதன்கிழமை, சப்தமி திதி காலை 09.23 வரை பின்பு வளர்பிறை அஷ்
நடிகர் விஜய்யின் த.வெ.க.வை முன்னிறுத்தி தி.மு.க.வை மிரட்டிக்கொண்டி ருந்த காங்கிரஸ் கட்சி திடீரென்ற
"ஹலோ தலைவரே, இந்த அடைமழை நேரத்திலும் நடிகர் விஜய், கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட குடும
Reviews
There are no reviews yet.