Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





இன்றைய பஞ்சாங்கம் 13-11-2025, ஐப்பசி 27, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 11.34 வரை பின்பு தேய்பிறை தசம
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக
தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வ
“மத்தியில இருக்கிறது உங்க ஐயா இல்ல.. எங்க ஐயா மோடி இருக்காரு.. மோடி எங்க டாடி..” என மீண்டும் திருவாய
சிதம்பரம் சார் ஆட்சியரைச் சந்திக்க வந்த திருநங்கைகளை, ‘வெளியே போ’ என சொன்ன சார் ஆட்சியரை கண்டித்து த
Reviews
There are no reviews yet.