Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன்றில்' உலகத்தில் அழியாமல் நிலைநிற்கக
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 60-வது ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது. விருது
எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகர், களப்பணியாளர் என பன்முகப்பட்ட திறன்களுடன் கடந்த அர
ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் சாகித்திய அகாதெமி விருதுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம்.
Reviews
There are no reviews yet.