Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்வதன் மூலம் யா
சுமார் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச்ச
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான சென்னியப்பன். இவருடைய மனைவி சுப்புலட்
‘காளிதாஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவி
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக என தேர்தல் ஆணையம
Reviews
There are no reviews yet.