Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் சட்டத்துறை செயல
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்றது. அந்த வ
கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா IX-1810 விமானம் புற
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் சட்டத்துறை செயல
Reviews
There are no reviews yet.