Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





தேர்தல் பணிகளில் இருக்கும் தணிக்கைத்துறை பணியாளர்களை அந்த பணிகளை செய்யவிடாமல் ஏகத்துக்கும் டார்ச்சர்
தமிழ்நாட்டில் வருகின்ற வியாழன் அன்று (23-04-26) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி (16.04.2026) கூடியது. அப்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைய
தமிழகத்தில் நாளை மறுநாள் (23-04-26) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்றுடன் (21-04-26)
Reviews
There are no reviews yet.