Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





மனிதர்கüன் கர்மவினைகள், ஜோதிடம் மற்றும் மரங்களுக்கு இடையே உள்ள ஆன்மிக மற்றும் மருத்துவத் தொடர்புகள
ப் வீட்டின் மெயின் கதவுக்கு முன்னர் ஒரு பித்தளை பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை அழகாகபோட்டு வைக்
இடது காதின் ஓரத்தில்... முகப் பகுதியில்... மச்சம் இருந்தால், பொருளாதார பிரச்சினை இருக்கும். அடிக்க
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
Reviews
There are no reviews yet.