Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





இன்றைய பஞ்சாங்கம் 31-05-2026, வைகாசி 17, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 02.15 வரை பின்பு தேய்ப
'வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி' என்று வெள்ளை ஏகாதிபத
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் வயது மூப்பு காரணமாக உயிர் இழந
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததன் மூலம், 8 கோடி தமிழர்களை அ
போதை கும்பலின் வெறிச்செயலால் தென்மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பீதியில் உறைந்து போய் இருக்கிற
Reviews
There are no reviews yet.