Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அர்ஜுன் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் ‘சீதா ப
காதலர் தினத்தை முன்னிட்டு வருடா வருடம் பல்வேறு காதல் திரைப்படங்கள் வெளிவருவது வாடிக்கை. அந்த வகையில்
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் நாளுக்கு நாள் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சல
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்று
Reviews
There are no reviews yet.