Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. முதல
கடந்த 2023-ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றம்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, 17-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதி
மக்களவையில் மார்ச் 25, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, இந்தியாவில் உள்ள தனிநபர்கள், சங
Reviews
There are no reviews yet.