Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.