Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





இன்றைய நவயுகத்தில் மணவாழ்வு சார்ந்த பின்னடைவுகள் மிகையாகவே உருவாகிவருகிறது. அவை சார்ந்த சில உண்மை
ஒரு காலத்தில் காற்றை சுவாசித்து வாழ்ந்த மனிதர்கள் தற்போது பணத்தை சுவாசித்து வாழத் தொடங்கிவிட்டார்க
கால சுழற்சியின் பாதையில் கர்மங்களை கைசேர்க்கும் கால பைரவனாக சனிபகவான் திகழ்கின்றார். 19 வருடங்கள்
விஸ்வநாதன் ராஜு, விழுப்புரம். rajuviswanathan60@gmail.com என்னுடைய ஜாதக அமைப்புப்படி, எப்போது சொந்
Reviews
There are no reviews yet.