Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒன்பது பேரும் மேல்முறையீடு செய்ய
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்பொழுது வாக்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலினும்,
பல மாதங்களாகவே ஈரான் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தை நீட்டித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22 ஆம்
Reviews
There are no reviews yet.