Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உ
டெல்லியில் இருந்தபடி லைவ்வில் சமூக வலைத்தளம் மூலமாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் பேசுகையில், '
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் சமீப காலங்களில் தமிழ்ப் படங்களில் நடிப்பதில் ஆர்வம்
நெல்லை மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் 131- வது பிறந்தநாள் இன்று தமி
தற்போதைய முதல்வரும், முன்னாள் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜனநாயகன்’. இந்த படம் கடந்
Reviews
There are no reviews yet.