Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





தேர்தல் பணிகளில் இருக்கும் தணிக்கைத்துறை பணியாளர்களை அந்த பணிகளை செய்யவிடாமல் ஏகத்துக்கும் டார்ச்சர்
தமிழ்நாட்டில் வருகின்ற வியாழன் அன்று (23-04-26) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி (16.04.2026) கூடியது. அப்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைய
தமிழகத்தில் நாளை மறுநாள் (23-04-26) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்றுடன் (21-04-26)
Reviews
There are no reviews yet.