Description
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்குகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வழக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்காகும். 1136 பக்கங்களில் 100 பத்திகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மைக்கேல் டி குன்ஹா அவர்கள் அளித்துள்ள தீர்ப்புதான் றிப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அதிக நபர்களால் படிக்கப்பட்ட தீர்ப்பாகும். அநேகமாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் படித்து விவாதித்தது இந்த தீர்ப்பினைத்தான். பலர் இவ்வழக்கு விவரமாக விவாதித்ததை நான் அறிவேன். சிலர் என்னுடனும் விவாதித்தனர்.





இன்றைய பஞ்சாங்கம் 11-12-2025, கார்த்திகை 25, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 01.57 வரை பின்பு தேய்பி
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பில் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் பாறையில் புத
பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக
தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் மன
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கில் சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியா
Reviews
There are no reviews yet.