Description
“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!





இன்றைய நவயுகத்தில் மணவாழ்வு சார்ந்த பின்னடைவுகள் மிகையாகவே உருவாகிவருகிறது. அவை சார்ந்த சில உண்மை
ஒரு காலத்தில் காற்றை சுவாசித்து வாழ்ந்த மனிதர்கள் தற்போது பணத்தை சுவாசித்து வாழத் தொடங்கிவிட்டார்க
கால சுழற்சியின் பாதையில் கர்மங்களை கைசேர்க்கும் கால பைரவனாக சனிபகவான் திகழ்கின்றார். 19 வருடங்கள்
விஸ்வநாதன் ராஜு, விழுப்புரம். rajuviswanathan60@gmail.com என்னுடைய ஜாதக அமைப்புப்படி, எப்போது சொந்
Reviews
There are no reviews yet.