Description
சுதந்திரப் போராட்டத்தில் நேர் முகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பங்கு கொண்டிருந்த தேசபக்தர் கல்கி. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் கல்கியின் பேனாமுனையில் உயிர்பெறும் பாத்திரங்களில் தேசபக்தி உணர்வு எட்டிப் பார்க்காமல் இருக்குமா?
சோழமன்னர் பார்த்திபர் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளிவரை அத்துணை பாத்திரங்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது.





இன்றைய பஞ்சாங்கம் 24-08-2026, ஆவணி 07, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை துவாதசி திதி. பூராடம்
தவெக அரசின் 100 நாள் சாதனையை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுதும் சாத
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோயில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை
புதுக்கோட்டை நகரில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 2 வீடுகளில் சுமார் 10 பவுன் தங்க நகைகள் பணம் ஆகியவை கொ
பா.ம.க சார்பில் சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (23-08-26) நடைபெற்றது. இந்த
Reviews
There are no reviews yet.