Description
சுதந்திரப் போராட்டத்தில் நேர் முகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பங்கு கொண்டிருந்த தேசபக்தர் கல்கி. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் கல்கியின் பேனாமுனையில் உயிர்பெறும் பாத்திரங்களில் தேசபக்தி உணர்வு எட்டிப் பார்க்காமல் இருக்குமா?
சோழமன்னர் பார்த்திபர் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளிவரை அத்துணை பாத்திரங்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது.





இயக்குநர் ரத்னகுமார் ‘29*’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகி
பனை நுங்கை பறிக்க போன போது டிரான்ஸ்பார்மர் வெடித்து இரண்டு கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்ச
ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி அன்று உலக உழைப்பாளர் தினம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்
கர்நாடகா மாநிலத்தில், கடந்த சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆ
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு கடந்த பிப்ரவரியில் செங்கல்பட்டு
Reviews
There are no reviews yet.