Description
“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!





இன்றைய பஞ்சாங்கம் 14-07-2026, ஆனி 30, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி பகல் 03.13 வரை பின்பு வளர்பிறை
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைய தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி மணமேல்குடி தாலுகாவில் உள்ள கிருஷ்ணாசிப்பட்டினம்,
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான, ‘ஞானபீட விருது’ வழங்கி கெளரவிக
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸை, அவரது மகனும் அக்கட்சியின் தலைவர்
Reviews
There are no reviews yet.