Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





நீண்ட இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக களம் இறங்கி இருக்கும் நடிகை சமந்தா இந்த முறை ஆக்சன் திரைப்பட
தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் கொடுத்து அதே சமயம் விமர்சன ரீதியாகவும் சிறந்த படத்தை கொடுப்பதை வாடிக்க
திருவள்ளூரில் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு பலர் மயக்கம் அடைந்துள்ள சம்பவம் பரபரப
'ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்றால் எனக்கும் ஓட்டு போட்டிருப்பார்கள்' என முன்னாள் அமைச்சர்
தஞ்சையில் நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிப்படைந்த நிலையில் விவசாய சங்
Reviews
There are no reviews yet.