Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 31 நாளன்று நடைபெற்ற ஹல்டி கும்கம் நிகழ்ச்சியின் ப
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் சில தினங்களுக்கு முன்பு எம்பிஏ மாணவி ஒருவர், தனது வகுப்பு தோழன்
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் வனஜா (40, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). சில ஆண்டுகளுக்
கர்நாடக மாநிலம், சூர்கோந்தனகொப்பா பகுதியில் 287வது ஸ்ரீ சேவாலால் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில், அம்
Reviews
There are no reviews yet.