Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





உலக நாடுகளுக்கெல்லாம் பொருளாதாரத்தில் வழிகாட்டியாகத் திகழும் வல்லரசு நாடான அமெரிக்கா, தப்போது வரலாற்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வரும் 29 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் வசிப்பவர்கள் சங்கர்- தீபா தம்பதியினர்,சங்கர் தனியார் தொழிற்
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (55). இவர் அப்பகுதியில
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்லி ஜாந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள்
Reviews
There are no reviews yet.