Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





இன்றைய பஞ்சாங்கம் 16-07-2026, ஆனி 32, வியாழக்கிழமை, துதியை திதி காலை 08.53 வரை பின்பு வளர்பிறை திரி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஆக்களூரில் உள்ள சிவன் கோயில் குளத்தில், தண்ணீர் இறைத்தால் ப
பழனி கோயில் நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது பல்வேறு கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது என அ
தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ்
நடிகரும், தவெக தலைவரும் விஜய் தமிழக முதல்வரான பிறகு பல்வேறு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக
Reviews
There are no reviews yet.