Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள்
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு இந்தியாவின் சார்பில் பல்வேறு அவசரகால மீட்ப
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும் என
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கைத் தடையின்றிப்
'3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலமாகி குற்றச்சாட்டு உறுதியானதால
Reviews
There are no reviews yet.