Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





சுக்கிர யோகம் ஒரு ஜாதகத்தில் மேஷ ராசியில் சூரியன் இருந்து, லக்னத்திற்கு 11-ஆம் பாவத்தில் அது இருந்
சந்திராஷ்டமம் தினம் நிறைய மனிதர் களை சற்று அச்சம் கொள்ளச் செய்கிறது. சில தவறுகள் நடக் கும்போது, அட
தேவர்கள் பாற்கடலை கடையும்போது, விஷம் எங்கிருந்து வந்ததோ, அங்கிருந்தே உயிர் காக்கும் அமிர்தமும் வந்
முருகபாரதி, சிவகங்கை.krmbarathi@gmail.com தனது மகனின் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டிருக்கி
Reviews
There are no reviews yet.