Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





உலக நாடுகளுக்கெல்லாம் பொருளாதாரத்தில் வழிகாட்டியாகத் திகழும் வல்லரசு நாடான அமெரிக்கா, தப்போது வரலாற்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வரும் 29 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் வசிப்பவர்கள் சங்கர்- தீபா தம்பதியினர்,சங்கர் தனியார் தொழிற்
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (55). இவர் அப்பகுதியில
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்லி ஜாந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள்
Reviews
There are no reviews yet.