Description
கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!





த.வெ.க. கூட்டணிக் கட்சியினர் உதிர்ந்த நெல்லிக்காய் மூட்டையாக மாறிவிடுவார்களோ என்கிற நிலை உருவாகியி
சட்டமன்றக் கூட்டத்தில், த.வெ.க. ஆட்சியின் காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மீதான
"தளபதிகிட்ட வெறும் டயலாக் மட்டும் இல்லைங்க; ஆக்ஷனும் இருக்கும். இப்ப பாத்திங்களா நேருவோட நிலை
"ஹலோ தலைவரே, தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருப்பது, முதல்வர் விஜ
Reviews
There are no reviews yet.