Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகம் அரயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). கட்
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 போல எந்த ஆண்டும் நடந்ததில்லை என்கிற அளவிற்கு ஆளுங்கட்சியை நோக்கி எதிர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷ்யா பிரியா - ஆர்ஜன் ராயர் திருமண வி
வெளியூரில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்று வீடு திரும்புவதற்காக இளம்பெண் ஒருவர் திருவாரூர் பு
தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாம
Reviews
There are no reviews yet.