Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





இலவச வேட்டி சேலையில் எம்.ஜி.ஆர் கால தங்க, வெள்ளி நிற ஜரிகை சேர்க்க முதல்வர் உத்தரவிட்டதற்கு தமிழ்நாட
ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், செல்போன் வழிப்பறி செய்த 3 ப
சத்தியமங்கலம் அருகே வீட்டில் பூத்திருக்கும் அரிய வகையான பிரம்ம கமலப் பூவை ஆச்சரியத்துடன் மக்கள் பார்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது . அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்
Reviews
There are no reviews yet.