Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் த.வெ.க. அரசு அமைந்து 60 நாட்கள் ஆகின்றன. இரண்டு மாதங்கள் முடிந்த நி
அரசாங்கத்தில் நமக்கு இருக் கும் முக்கியத்துவம் கட்சியில் இல்லையே என்ற பெரும் ஆதங்கத்தில் இருக்கிறா
இன்றைய பஞ்சாங்கம் 11-07-2026, ஆனி 27, சனிக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.04 வரை பின்பு தேய்பிறை த
(11) ராமாவரம் தோட்டத்து கண்ணன்! எம்.ஜி.ஆர். என்னைப் பார்க்க விரும்புவதாக ஸ்டண்ட் மாஸ்டர் தர்மலிங்க
Reviews
There are no reviews yet.