Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





மதுரையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதா
10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தலைநகர் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட
விஞ்ஞானம் மற்றும் சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ் ‘ஹார்டிலே பேட்டரி’. இந்த சீரி
சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம் தங்களது தளத்தில் பிரீமியர் செய்யப்படும் அடுத்த படத்தை அறிவித்துள்ளது. டிசம்ப
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வே
Reviews
There are no reviews yet.