Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





தி.மு.க.வின் வடக்கு மண்டத்திலுள்ள 29 கழக மாவட்டங்களின் 91 சட்ட மன்றத் தொகுதிகளிலிருந்து இளைஞரணி நி
"ஹலோ தலைவரே. ராஜ்யசபா தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்பிருக்குதான்னு அ.தி.மு.க. ஆலோசிக்குது தெரியும
தமிழகத்தின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் த
இந்திய உள்நாட்டு விமான சேவை கடந்த 10 நாட்களாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இண்டி
Reviews
There are no reviews yet.