Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராசாகுப்பம் கிராமத்தில் உள்ள பழம
லடாக் தொடர்பான கோரிக்கைகளில் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான உத்தரவாதம் அளிக்காவிட்டால் மீண்டும் போராட
தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாக முன் அறிவிப்பு இல்லாத மின் வெட்டு தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்
கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும
செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண
Reviews
There are no reviews yet.