Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவிகள் அ
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன சரக்கத்திற்குட்பட்ட பல்லலக்குப்பம் காப்புக்காட்டில், வனத்துறையினர் ர
தமிழ்நாட்டின் சட்டசபை காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்
'5 ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்; உயர்கல்வியை புதைகுழியில் தள்ளியதே திமுகவின் சாதன
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து நேற்று அதிமுக - பா
Reviews
There are no reviews yet.