Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகம் அரயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). கட்
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 போல எந்த ஆண்டும் நடந்ததில்லை என்கிற அளவிற்கு ஆளுங்கட்சியை நோக்கி எதிர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷ்யா பிரியா - ஆர்ஜன் ராயர் திருமண வி
வெளியூரில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்று வீடு திரும்புவதற்காக இளம்பெண் ஒருவர் திருவாரூர் பு
தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாம
Reviews
There are no reviews yet.