Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடு
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இத்தகை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி அதிமுகாவின் கோட்டையாக அறியப்படுகிறது. ஆனால் அங்கு நடக்க
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில், திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல்நடைபெற
Reviews
There are no reviews yet.