Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





இன்றைய பஞ்சாங்கம் 08-12-2025, கார்த்திகை 22, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.03 வரை பின்பு தேய
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணநல்லூர் மெயின் ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் அமல் ராஜ் மனைவி அ
மதுரை மாவட்டம், சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ. 150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 4ஆம் தேதி 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தா
எட்டயபுரத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது.
Reviews
There are no reviews yet.