Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





காவிரி நதிநீர் சிக்கலில் கர்நாடகாவுடன் எம்.ஜி. ஆர். நடத்திய வர லாற்றுச் சந்திப்பை நாமும் நடத்தவேண்
"ஹலோ தலைவரே, எதற் கெடுத்தாலும் துடுக்குத் தனமாக பேசி வம்பில் சிக்கிக்கொள்வது அமைச் சர் ஆதவ் அ
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவரு
இன்றைய பஞ்சாங்கம் 05.08.2026 ஆடி 20, புதன்கிழமை, சப்தமி திதி இரவு 08.42 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
Reviews
There are no reviews yet.