Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





தேவாதி தேவர்களின் குருவாகிய பொன்னவன், அதி சுப கிரமாகவும், முதல் சுப கிரகமாகவும், ஜோதிடவியலில் பிரத
"கடுகவே நடக்க வல்லான் கண்டதோர் தானம் செய்யும் மிடுக்கமாம் காலந
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது. அதுபோல் எல்லா செயல்களுக்கும் இருவித பலன்கள் இருக்கும். நன்ம
திருத்தம் சென்ற வார உதாரண ஜாதகத்தில் ஜாதகியின் ஜென்ம ராசி கும்பம் என்று திருத்தம் செய்து படிக்கவும
Reviews
There are no reviews yet.