Description
மக்களுக்கு நல்லாட்சி கொடுத்த மாமன்னனாக புராணத்தில் சித்தரிக்கப்பட்டவன். யாராலும் போரிட்டு வீழ்த்த முடியாதவன். அதனால், அவனது புகழை சகிக்கமுடியாத உயர்சாதியினர், மகா விஷ்ணுவிடம் ஓடினராம். “”மாவ-யை ஒழித்துக்கட்டிவிட்டு, எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள்” என்று கெஞ்சிக் கேட்டனராம். மகாவிஷ்ணுவும் மூன்றடி மண்கேட்டு, அந்த நல்ல காரியத்தைத் தனது தந்திரத்தால் செய்தானாம்





பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் ஒரு
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் சென்னைக்கு நீர் வழங்கும் எரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ
மருமகனுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு ஒரு பெண்ணின் தலைமுடியை வெட்டி, ஆடைகளை
மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர
Reviews
There are no reviews yet.